வெண்கல குத்துவிளக்கு – பி. எஸ். ராமையா

ஆதிகணபதி செட்டியார் அந்த தடவை சென்னைக்குப் போய் வந்தவுடன், கிராமத்தில் கோயில்கொண்டெழுந்தருளியிருந்த அநுமார் நிகழ்த்திய அற்புதத்தைப் பற்றிப் பரபரப்புடன் சொன்னார். கிராமத்தில் வாங்கிய தங்கத்தைச் சென்னையில் விற்பதற்காகப் போய்கொண்டிருந்தார் செட்டியார். “மடியிலே கனத்துடன் போகிறோம்;கொஞ்சத்துக்குச் சோம்பி வம்புக்கு இடம் கொடுத்து விடக்கூடாது’ என்று இரட்டைக்கோட்டு (இரண்டாம் வகுப்பு) டிக்கெட் கேட்டு வாங்கினேன். திருச்சியில் யாரோ பெரிய ஆபிஸர் போலிருக்கிறது,குடும்பத்துடன் வந்து ஏறினார். கூட இரண்டு டவாலிச் சேவகர்கள் இருந்தார்கள். அந்த வண்டி செங்கல்பட்டுக்குக் கையெழுத்து விளங்காத நேரத்தில் … Continue reading