பஞ்சத்து ஆண்டி – தி. ஜானகிராமன்
அடுத்த வீட்டிலோ, எதிர் வீட்டிலோ சத்தம் போடுவது போல இருந்தது: “எழுந்திரிய்யா, நல்லாப்படுத்துத் தூங்கறே! தூக்கு சொல்றேன், இந்த மூட்டை, முடிச்சு, பானை, சட்டி எல்லாத்தையும். கிளம்புங்க… ம்! வரவரச் சத்திரமாப் போயிடுச்சு, இந்தத் திண்ணை… எழுந்திருக்க மாட்டிஙக்?… இன்னிக்கிப் புரட்டாசி சனிக்கிழமை.” இரைச்சல் அதிர அதிரக் கேட்டது. நன்னையனுக்குத் தன்னைப் பார்த்துத்தான் இவ்வளவு சத்தமும் என்று நிச்சயம் வந்தது. கண்ணைப் பிட்டுக்கொண்டான். ஒட்டுத் திண்ணையில் ஓர் அடுக்கை வைத்துச் சாணத் தண்ணீர் கரைத்துக் கொண்டிருந்தாள், வீட்டுக்கார … Continue reading
36-வது சென்னை புத்தகக் கண்காட்சி -2013
சென்னையில் 36-வது புத்தகக் கண்காட்சி வரும் ஜனவரி 11-ம் தேதி முதல் ஜனவரி 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் புத்தகக் காட்சி நடைபெற்றது.இப்போது அந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் அங்கு கண்காட்சியை நடத்த முடியவில்லை.2013ஆம் ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்பயிற்சி கல்லூரி மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த கண்காட்சி ஜனவரி 11-ம் தேதி … Continue reading
சென்னை புத்தகக் கண்காட்சி 2012
புத்தகப்பிரியர்களுக்கான விழாக்காலம் வந்துவிட்டது. இத்தனை புத்தகங்களை ஒரே இடத்தில் பார்ப்பதே தனியின்பம்தான். போன வருடம் வாங்கிய புத்தகங்களை வாசித்தோமோ இல்லையோ, இன்னும் புத்தகங்களை வாங்கவே மனம் துடிக்கும். வாருங்கள் நண்பர்களே மீண்டும் ஒருமுறை புத்தக கூட்டத்திற்குள் தொலைந்து போவோம். சில பரிந்துரைகள் : முழுத்தொகுப்புகள்,நாவல்கள்
உலக இலக்கியம் தமிழில்
நண்பர்களே. அழியாச்சுடர்கள், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுப்பதுபோல், உலக இலக்கியங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை ஒரே இடத்தில் தொகுக்கலாம் என்று, உலக இலக்கியம் என்ற வலைத்தளத்தைத் தொடங்கியிருக்கிறோம். வந்து பார்த்து கருத்து கூறுங்கள். இந்த முயற்சிக்கு வித்திட்ட எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்களுக்கு நன்றி. நண்பர்கள், இந்த தளத்திற்கும் தங்கள் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நன்றி,
>எழுத்தாளர்கள்
> var accToc=true;
>ஆனந்த விகடனில் “அழியாச் சுடர்கள்”
> படம் உதவி : தமிழ் மகன் S.Senthilathiban